Friday, November 20, 2009

சிலந்தி



உன்னையும் பெண்ணையும் உவமைப்படுத்துவதே தவறு தானே!
அவள் உன்னைப்போல் யாருக்கும் வலை விரிப்பதில்லை.
அவளுக்காக விழுந்துவிட்டு அவளைக் குறை சொல்வதில் என்ன நியாயம்,
தயவு செய்து இனிமேல் நீ வலை பின்னாதே,
உன்னால் இனி அவளை யாரும் துன்புறுத்த வேண்டாம்

1 comment:

Senthil Kumar Vasudevan said...

சிலந்தியும் வாழ வேண்டாமா பாஸ்? :P